கவிதையின் கதை :


கவிதைகளை  எல்லோரும்
அமைதியாக தான் வாசிப்போம் ......
ஏன் என்றால் 
அது அமைதியை இழந்த
ஒரு இதயத்தின் அழுகை .....!!!

Comments

Post a Comment