புத்தகத்தில் இருக்கும்
மயிலிறகு அழகா 
இல்லை 
புத்தகத்தையே சுமக்கும் மயிலிறகு 
நீ அழகா 
என தினமும் 
புலம்பி தவிக்கிறது என் மனம்..... 

Comments